
அயல் நாடாம்
நம் தாய்த்தமிழ் திரு நாட்டின்
மூத்த கலைஞனே....
வயதில் மூத்தோனே....''
தமிழ் நாட்டின் தறுதலையே..''
இத்தாலிக்காரியின் செருப்பே...''
தாய் நாடு - உன்
தமிழ் நாடு கூட
உன் மறைவிற்காய்
கண்ணீர் வடிக்காது......''
கடல் நீரில் கூட - உன்
சாம்பல் கரையாது...''
உன் இறப்பின் அன்று.....
கண்ணீர் என்ற ஒன்று இருந்ததாய்...
எவருக்கும் ஞாபகம் இருக்காது...''
அமைதிப்படை
அன்றும்....
உன் சிறுக்கிகளின் குழந்தைகள்
இன்றும்....
எம் மண்ணில்...''
உனக்கு எங்கு வரும்..
தமிழ் பரிவு...???
தமிழ் உணர்வு...???
வழி தவறி பிறந்தவன் தானே நீ...???
உள்ளதை சொல் - அன்று
வன்னி சென்ற பண்டங்களில்..
எவ்வளவு நஞ்சு கலந்தாய்...
மெல்ல,மெல்ல - எம்
உறவுகள் உயிர் போக....???
உன் உண்ணாவிரதத்தின் நடிப்பு அபாரம்....
உன் திறமையை ஒழித்தால் - அது
எனக்கு பாவம்.....''
கவிஞன் மட்டுமல்ல...
நனறாக நடிக்க தெரிந்தவனும் கூட நீ..
சினியுலகம் கூட தோற்று போகும்....''
மூத்த கலைஞனாம் நீ - உன்
பிச்சையில் பங்கெடுப்போர் வாக்கு இது...''
பதவி எதுவரையோ.....
அதுவரை கூட - உனக்கு
ஆயுளில்லை.........''
உனது கருத்துக்கள்...
நாளைய இந்தியாவில் - தெருவோர
குப்பை தொட்டியிலும் தரிக்காது....''
உன் செத்த பிணத்தில்
புளுக்கூட தங்காது.........
அவைக்கும் நரகம் - உன்
சொத்தை உடல் தான்...''
சகட்டு மேனிக்காய்...
நாற்கால் ஆட்சிக்காய்...
இன்று பலர் - உன்
அருகில்...''
நாளைய வரலாறோ - உன்னை
காறித்துப்பும்...'
எட்டப்பன் இனமென்று....
உனக்கு முத்திரை பொறிக்கும்......''